Breaking News
Home / தமிழகம் / காவல் ஆய்வாளர் திடீர் மரணம்?

காவல் ஆய்வாளர் திடீர் மரணம்?

பெரம்பலூர் விவேகானந்தா நகரில் உள்ள குற்ற புலனாய்வுத்துறை தனிப்பிரிவு அலுவலகத்தில் பணிபுரிந்துவந்த (SB CID) இன்ஸ்பெக்டர் ஜெகதீசன்(55) அலுவலகத்திலேயே மாரடைப்பு காரணமாக
இறந்துவிட்டார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த இவர் கடந்த 8 ஆண்டுகளாக பெரம்பலூரில் பணிபுரிந்து வந்துள்ளார்.

NKBB Technologies

About Admin

Check Also

திண்டுக்கல்லில் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது – பைக் பறிமுதல்

திண்டுக்கல், ரவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது பைக்கை மர்ம நபர் திருடி சென்றது தொடர்பாக நகர் வடக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *